ஐரோப்பாவுடன்பிரிந்ததன் பின்னர் -அதிகரித்த பிரிட்டன் நாணய பெறுமதி
பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து பிரிந்த இரண்டு ஆண்டுகளின் வெள்ளிக்கிழமை நாணய மாற்றும் பண மதிப்பு அதி
உச்சத்தை எட்டி பிடித்தது
1.35 ஐந் தாக இதன் பெறுமதி காண பட்டது
இதனால் தமிழர்கள் குஷியில் உறைந்துள்ளனர்
எதிர்வரும் இரு நாட்களுக்குள் ஒடி சென்று பணத்தை இலங்கைக்கு அனுப்பி விடுங்கள் ,இதுவே திங்கட்கிழமை வழமை போன்று
உலகான பங்கு சந்தையில் ,பிரிட்டன் நாணய மாற்று அதிக சரிவை நோக்கி செல்லும் ,சாட் தெளிவாக காண்பிக்கிறது