ஐந்து மில்லியன் பைசர் ஊசிகளை வாங்கும் இலங்கை – குஷியில் மக்கள்

Spread the love

ஐந்து மில்லியன் பைசர் ஊசிகளை வாங்கும் இலங்கை – குஷியில் மக்கள்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பற்றி கொள்ளும் நோக்கில்


உருவாக்க பட்டுள்ள தடுப்பூசிகளில் பைசர் நிறுவனத்தின் ஊசியானது திறம்பட செயல் ஆற்றி வருகிறது

இதன் செயல் திறனை அடுத்து மேற்படி தடுப்பூசியினை இலங்கை பெற்றுக் கொள்ள குறித்த

நிறுவனத்திடம், விண்ணப்பம் செய்து இருந்தது ,இதற்கு அமைய ஐந்து மில்லியன் டோசுக்களை

வழங்கிட தீர்மானிக்க பட்டுள்ளது ,இவை விரைவில் இலங்கையை வந்தடையும் என தெரிவிக்க படுகிறது

    Leave a Reply