ஏமான் விமான நிலையத்தில் குண்டு தாக்குதல் – 12 பேர் மரணம் – 38 பேர் காயம்

Spread the love

ஏமான் விமான நிலையத்தில் குண்டு தாக்குதல் – 12 பேர் மரணம் – 38 பேர் காயம்

ஏமான் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்த பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி

சம்பவ இடத்தில 12 பேர் உடல் சிதறி பலியாகினர்

மேலும் 38 பேர் படுகாயமடைந்துள்ளனர் .,தற்போது மறு அhttps://www.youtube.com/user/ethiricom1றிவித்தல் வரை குறித்த விமான

நிலையம் அடித்து மூட பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் விமானங்களும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக

தெரிவிக்க படுகிறது

முழுமையான சேத விபரங்கள் வெளிவரவில்லை

    Leave a Reply