ஏமானில் கடும் மோதல் – இராணுவ நீதிபதி உள்ளிட்ட 65 பேர் படுகொலை

Spread the love

ஏமானில் கடும் மோதல் – இராணுவ நீதிபதி உள்ளிட்ட 65 பேர் படுகொலை

ஏமான் நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் கவுதி படைகள் அரச

இராணுவத்தினரை கட்டு பாட்டு தளம் பகுதிகளுக்குள் நுளைந்து அகோர தாக்குதலை நடத்தினர்

இதில் அரச இராணுவத்தை சேர்ந்த நீதிபதி மற்றும் முக்கிய இராணுவ தளபதிகள் உள்ளிட்ட 65 பேருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

ஏமான் Kassara பகுதியை கவுதிய படைகள் முழு கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் ,மேலும்

தொடர்ந்து தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஈரானின் ஆதரவுடனும் ,அவர்கள் ஆயுத பலத்துடனும் போராடி வரும் கவுதிய படைகள் சவூதி நாட்டிற்கு எதிராகவும்

தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த திடீர் தாக்குதல்கள் மூலம் நகர்களை கைப்பேற்றியுள்ளது களமுனையில் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது

ஏமானில் கடும் மோதல்
ஏமானில் கடும் மோதல்

    Leave a Reply