ஏமன் ஹவுதிகள் ஏவுகணைகள் விமான சுரங்கங்கள் அழிப்பு அமெரிக்கா
ஏமன் ஹவுதி இராணுவத்தின் ஏவுகணைகள் விமான சுரங்கங்கள் அழிப்பு என அமெரிக்கா அறிவிப்பு .
ஹவுதி இராணுவம் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ஹவுதிகள் நடத்தும் தாக்குதலினால் செங்கடல் கப்பல் போக்குவரத்து தடை பட்டுள்ளது .
, இஸ்ரேல் ,அமெரிக்கா ,பிரிட்டன் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளன .
இதனை அடுத்து தற்போது அந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்த படும் விமானங்கள் ,ஏவுகணைகள் என்பனவற்றை தேடி அழிக்கும் ,தாக்குதல்களை அமெரிக்கா ,பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது .
கடந்த தினம் ஏமன் ஹவுதிகள் 18 இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .