1,500 எலும்புக்கூடுகளுடன் -160 வருடம் பழமை வாய்ந்த மர்ம புதைகுழி கண்டுபிடிப்பு

Spread the love

1,500 எலும்புக்கூடுகளுடன் -160 வருடம் பழமை வாய்ந்த மர்ம புதைகுழி கண்டுபிடிப்பு

ஜப்பான் நாட்டின் Osaka நகர பகுதியில் மறைந்து கிடந்த பெரும் புதைகுழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த குழிக்குள்

தொகுதி தொகுதியாக புதைக்க பட்ட நிலையில் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மனித எலும்பு கூடுகள் மீட்க பட்டுள்ளன

இதற்குள் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான எலும்பு கூடுகள் காணப்படுகின்றன

இது புதைகுழியா அல்லது படு கொலை செய்ய பட்டு புதைக்க பட்டவர்களா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

மேற்படி நீண்ட ஆகழ்வாராய்ச்சி இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இரண்டாம்

உலக போரின் முன்னர் இங்கு நோயினால் மக்கள் இறந்திருக்க கூடும் என அச்சமும் நிலவுகிறது

எனினும் உடனடியாக இது தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகவில்லை

விரைவில் இந்த மனித புதைகுழி தொடர்பான பல மர்மங்கள் வெளியாகலாம் என அடித்து கூற படுகிறது

Leave a Reply