ஆப்கானில் பெரும் வெள்ளம் 72 பேர் பலி -90 பேர் காயம் -300 வீடுகள் அழிவு
ஆப்கானில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை எழுபத்தி
இரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்
300 க்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக இடிந்து அழிந்துள்ளன .
டசின் கணக்கானோரை காணவில்லை ,
இவர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப் பட்டு ,இடி பாடுகளுக்குள்
சிக்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,உயிர்
பலிகள் மேலும் அதிகரிக்க கூடும் என் அஞ்ச படுகிறது
குறித்த நாட்டின் தலைநகர் அருகில் உள்ள மாநிலம் ஒன்றே அதிகளாவாக பாதிக்க பட்டுள்ளது ,மேலும் இந்த வெள்ள தாக்குதலினால் நோய் தொற்று அதிகரித்துள்ளது