யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு

Spread the love

யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு

யாழ்ப்பாணம் நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் இருந்து 81 எம் எம் எறிகணை ஒன்று மீட்க பட்டுள்ளது

மேற்படி விடயம் குறித்து இராணுவத்தினருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் ,விரைந்து வந்த இராணுவத்தினர் குறித்த எறிகணையை மீட்டனர்

    Leave a Reply