எரிபொருள் வாங்கிட நிரையில் நின்றவர் மரணம்
இலங்கை ,மாத்தளை ; இலங்கையில் எரிபொருள் வாங்கிட இரு நாட்களாக நிரையில் நின்ற நபர் பலியாகியுள்ளார்.
இரண்டு நாட்களாக எரிபொருளை பெற்றிட நிரையில் நின்ற அறுபத்தி மூன்று வயது நபரே இவ்விதம் மரணமாகியுள்ளார் .
எரிபொருள் பெற்றிட காத்திருந்து மரணமாணவர் இலங்கை மாத்தளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
இலங்கையில் எரிபொருள் வாங்கிட நிரையில் நின்று இறப்பவர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை கவலை தருகிறது .