எரிபொருள் தட்டு பாடு பேரூந்து போக்குவரத்து குறைப்பு

Spread the love

எரிபொருள் தட்டு பாடு பேரூந்து போக்குவரத்து குறைப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள, எரிபொருள் தட்டு பாடு காரணமாக, தற்போது பேரூந்து போக்குவரத்து சேவைகள் குறைக்க பட்டுள்ளன.

தனியார் பேரூந்துகள், எரிபொருள் பெற்று கொள்வதில் ,ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, ஐம்பது வீதமான போக்குவரத்து குறைக்க பட்டுள்ளதாக, தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.

ஐம்பது வீதமான எரிபொருள் நிலையங்கள் , அடித்து மூட் பட்டுள்ள நிலையில் ,இந்த போக்குவரத்து சேவையும் முடக்க படுவதால் ,மக்கள் பெரிதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து எரிபொருள் ,பற்றாக்குறை நீடித்து செல்லும் என்றால், மக்கள் போராட்டம் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply