இலங்கையில் இன்று இரவுஎரிபொருட்கள் விலை அதிகரிப்பு
இலங்கையிலின்று இரவுடன் மீள எரிபொருட்களின் விலையில் அதிரடியாக விலை அதிகரிக்க பாடுகிறது
தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கின்றமையால்
மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இதுதான் தொடர்ச்சியாக ஆட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது ,எனினும்
அதனை மறந்து அரசு கண்மூடித்தனமாக செயல் பட்டு வருகிறது