ஏயன்சி வேலை செய்த்த 50 பேரை மடக்கிய பொலிஸ்

Spread the love

ஏயன்சி வேலை செய்த்த 50 பேரை மடக்கிய பொலிஸ்

ஆசியா நாடுகளில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகளை பிரிட்டனுக்குள்

கடத்தி வந்த சுமார் ஐம்பது குழுவை சேர்ந்த எயன்சிகள் பிரிட்டன்

போலீஸ் மற்றும் சர்வதேச காவல்துறை உதவியுடன் கைது செய்ய பட்டுள்ளனர்

வியட்னாமில் இருந்து பிருட்டனுக்குள் கடத்தி வரப்பட்ட 39 பேர் லொறிக்குள்

இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டனர் ,அதனை அடுத்து குற்ற

தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் மேற்படி நபர்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளனர்

இதனால் பெரும் மனித கடத்தல் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply