எம்பிகளுக்கு இன்று கொரனோ தடுப்பு ஊசி

Spread the love

சிங்கள இராணுவ முகாமில் இலங்கை எம்பிகளுக்கு தடுப்பூசி – பீதியில் செல்லும் தமிழ் எம்பிக்கள் -செலுத்தப்படுவனுள்ளதா கொரனோ ஊசி தானா ..?

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று கொரனோ தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

நாரேன் பிட்டிய இராணுவ முகமில் மேற்படி ஊசிகள் செலுத்தப்படவுள்ளன ,தமிழர் எம்பிக்களுக்கும் இந்த தடுப்பூசி

செலுத்த படவுள்ளது ,இதில் கொரனோ ஊசி என்ற போர்வையில் எம்பிகளுக்கு நச்சு ஊசிகளை செலுத்த கூடுமென்ற ஐயமும் சில எம்பிக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது

புலிகளின் முக்கிய நபர்களுக்கு இவ்விதம் வெளி நாடுகளில் போடப்பட்ட ஊசிகள் சில ஆண்டுகளின் பின்னர் அவர்களை

முற்றாக மூச்சடக்கி கொன்றதை இவ்வேளை நினைவில் கொள்ளலலாம்

கொரனோ தாக்குதலில் தமிழ் பெண் மரணம்

ஈரான் ஏவுகணை சோதனை

Leave a Reply