எதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை – பல டசின் பேர் காயம்
எதியோப்பியாவில் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 81 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் பல டசின் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அமைதி வழியில் போரடிய அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை பாவித்து
,சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ள அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் வெடித்து பறக்கிறது