எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்

Spread the love

எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்

ஈராக் வடக்கு பகுதியில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ,திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த ரொக்கட்டுக்கள் எண்ணெய் வயல்கள் மீது வீழ்ந்து வெடித்த நிலையில் ,தற்போது எண்ணெய் வயல் பராமரிப்பு நிறுவனங்கள் ,அந்த பகுதியை விட்டு தப்பி ஓட தயாராகி வருகின்றனர் .

ஈராக்கின் வடக்கு பகுதியில் குருதீஸ் போராளிகள் அதிகம் செறிந்து வசித்து வருகின்றனர் .
அவ்வாறான பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply