ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிப்பு – மக்கள் அவதி

Spread the love

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிப்பு – மக்கள் அவதி

கொவிட் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1 ஆம் வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.

    Leave a Reply