ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் – 66 ஆயிரம் பேர் கைது
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திககி மாலை 6 .00 மணி தொடக்கம் இன்று காலை 4.00 (2020.05.30) மணி வரையிலான காலப்பகுதியில்
ஊரடங்கு சட்டத்தை மீறிய 66,835 கைது செய்யபட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 18,831
23,307 பேருக்கெதிராக நேற்று வரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமைவாக நீதி மன்றத்தினால் 9,494 பேருக்கு தண்டணை விதிக்கப்பட்டதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.