ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினால் சடலம் இல்லை – வீழ்ந்த விமான உறவுகளை மிரட்டும் ஈரான்

Spread the love

ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினால் சடலம் இல்லை – வீழ்ந்த விமான உறவுகளை மிரட்டும் ஈரான்

ஈரானில் வைத்து ,ஈரான் இராணுவம் ஏவிய ஏவுகணை தாக்கி உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டது ,இதில் பயணித்த 180 பேரும் பலியாகினர் .

இதில் மரணமான உறவுகளின்,உறவினர்கள் மேற்குலக ஊடகங்களுக்கு செவ்வி வழங்க கூடாது எனவும் ,அவ்வாறு

அமெரி வழங்கினால் அவர்களது உறவினர்கள் சடலங்கள் வழங்க படமாட்டது என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது

ஈரானின் இந்த அபய எச்சரிக்கை ,உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

கனடா பிரதமரோ தமது நட்டு பயணிகளுக்கு பல லட்ஷம் டொலர் நஷடம் வழங்க வேண்டும் என ஈரானை கேட்டு

கொண்டுள்ளார் .இதனால் ஈரான் பல மில்லியன் டொலர்களை தண்டமாக செலுத்த வேண்டிய அபாய நிலையில் சிக்கி தவித்து வருகிறது .

ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினால் சடலம்

Leave a Reply