இலங்கையில் -உளவு விமானத்தை தேடும் இராணுவம்
இலங்கை – நுவரெலியா பகுதியில் திடீரென வானில் உளவு விமானம் ஒன்று பறந்துள்ளது .
இந்த டிரோன் ரக உளவு விமானத்தை தற்போது இராணுவத்தினர் தேடி வருகின்றனர் .
இந்த உளவு விமானத்தை பறக்க விட்ட்து யார் அவர்களது நோக்கம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன .
இதுவரை இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை