உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

Spread the love

உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

இலங்கை குற்ற புலனாய்வு துறையினர் என தம்மை கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

,கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply