உலங்கு வானூர்தியில் வீடுகள் மேல் கிருமி நாசினி தெளிக்கும் இலங்கை இராணுவம்

Spread the love

உலங்கு வானூர்தியில் வீடுகள் மேல் கிருமி நாசினி தெளிக்கும் இலங்கை இராணுவம்

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை

மேலும் பரவாது தடுக்கும் நோக்குடன் வீடுகளுக்கு மேல் காற்றில்

கலந்து பரவும் கிருமிகளை கொலை செய்யும் நோக்குடன்

ஒருவகையான கிருமி நாசினிகளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர்

வீட்டில் மேலே உலங்கு வானூர்தி மூலம் இலங்கை இராணுவம் தூவ உள்ளது

இவ்வேளை மக்களை வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம்

எனவும் ,அவர் தம் பொருட்களை வீடுகளுக்கு உள்ளை வைத்து

கொள்ளும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இந்த அவசர அறிவிப்பை இலங்கை சுகாதார அமைச்சு

விடுத்துள்ளது

இவ்வாறான செயல் பாடுகள் கடந்த வெள்ளி இரவு முதல்

ஆரம்பிக்க பட்டுள்ளதாக சில பிரேச வாசிகள் கருத்துக்களை சமூக

வலைத்தளங்களில் பதிந்த வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது

உலங்கு வானூர்தியில்
உலங்கு வானூர்தியில்

Leave a Reply