உலங்குவானூர்தி தாய்வானில் வீழ்ந்து நொறுங்கியது – இராணுவ அதிகாரிகள் பலி

Spread the love

தாய்வானில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – இராணுவ அதிகாரிகள் பலி

தாய்வான் – நாட்டின் மலை பகுதியில் புதுவருடத்தை முன்னிட்டு பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த உலங்கு வானவூர்தி ஒன்று பலத்த காடுகளுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது வீழ்ந்து நொறுங்கியது .


இதில் விமான படை தளபதி உள்ளிட்ட ஏழு முக்கிய அதிகாரிகள் பலியாகினர் .

இவர் இந்த பதவிக்கு ஜெனரலாக தெரிவு செய்ய பட்டு சில மாதங்களில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது .

இவர் சீனவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைத்து பணியாற்றி வந்தார் .

அதனால் இவரை சீனா உளவுத்துறை இரகசியாமாக இந்த வான்வெளியில் வைத்து போட்டு தள்ளியது என்ற தகவல் கசிந்துள்ளது .

தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,அவ்வாறான நிலையில் சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு கடுமையாக எதிர்த்து வந்த முக்கிய

முதல் தர இராணுவ அதிகாரியே இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளார் .

உலங்கு வானூர்தி வான் தளத்தில் இருந்து பறந்து சுமார் பத்து நிமிடங்களில் ராடர் திரைகளில் இருந்து மறைந்து போனது

அதன் பின்னர் இடம்பெற்ற தேடுதலின் பொழுதே குறித்த பகுதியில் உலங்குவானூர்தி வீழ்ந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

உலங்குவானூர்தி தாய்வானில் வீழ்ந்து நொறுங்கியது – இராணுவ அதிகாரிகள் பலி


விமானம் ஏவுகணைகள் மூலம் தக்க பாட்டு வீழ்ந்ததா ..? அல்லது இயந்திர கோளாறு காரணமாக வீழ்ந்ததா என்பது தொடர்பில் தாய்வான் அரசு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

இவரது இந்த திடீர் பாடு கொலை மரணம் தாய்வான் அரசில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

விசாரணைகளின் முடிவில் இது திட்டமிடப்பட்ட படுகொலையா என தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது ,

உள்வீட்டு சாதிகள் கூட்டு காரணமாகி இந்த இராணுவ முக்கிய அதிகாரி பாடுகொலை இடம்பெற்று இருக்கும் எனின் தைஅவன் இராணுவத்தில் பலத்த

களையெடுப்புக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்க படுகிறது .

இதில் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் வெளிவரலாம் என எதிர்பார்க்க படுகிறது

உலங்குவானூர்தி
உலங்குவானூர்தி

Leave a Reply