உலக சந்தையில் எகிறிய ஒயில் விலை
ரசியா ,உக்கிரேன் போரினை அடுத்து உலக சந்தையில் ஓயிலின் விலை பரல் ஒன்றுக்கு 140 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்த விலை 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் 14 வருடங்களின் பின்னர் அதிகரித்துள்ளது
உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அது போலவே தங்கத்தின்
விலையிலும் ஏற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது