பேரூந்துக்குள் வைத்து 33 மக்களை உயிரோடு எரித்து கொன்ற தீவிரவாதிகள்
மாலியில் பேரூந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் ,இதில் அதில் பயணம் செய்த அனைவரையும் தீமூட்டி எரித்து
படு கொலை செய்தனர்
மேற்படி சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது