உயர் நீதிமன்றத்தில் புதிய பொலிஸ்மா அதிபர்
பொலிஸ்மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தற்போது கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார்.
விசாரணை ஒன்றிற்காகவே இவர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ்மா அதிபர் வருகையையொட்டி உயர் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது