உன் இறப்பு நாளை …!
ஊரெல்லாம் விளம் பரமாய்
உடல் காட்டி போறவளே
எவன் வந்து உனை பிடிக்க
ஏன் இந்த விளம்பரமோ …?
காந்தியது சத்தியத்தை
கடை பிடிக்க வந்தாயோ ..?
கஞ்ச தன ஆடை வெட்டி
காவேரி நடந்தாயோ ..?
ஊரெல்லாம் எச்சியில
உனை கழுவி ஊற்றுதடி
ஊரடங்கு போட்டு விட
ஊர் சபை துடிக்குதடி
அழகு ராணி போட்டியில
அரங்கேற்றம் செய்தாயோ ..?
அடியே உன் காலடியை
ஆடவர்கள் நொதியாதோ …?
விலை மாது என்றார்கள்
விவரம் இது வாச்சோ..?
உயிர் கொல்லி நோய் ஒன்று
உனை உருக்க காத்திருக்கு ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் -05-08-2020