உணவு இல்லா தவிக்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கும் உலக உணவு திட்டம்
உணவு இல்லா தவிக்கின்ற குடும்பங்களுக்கு, பணம் வாழங்கும் நடவடிக்கையில், உலக உணவு திட்டம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது .
இலங்கையில் உணவு இன்றி தவித்து வரும், 61 ஆயிரம் குடும்பங்களுக்கு ,உலக உணவு திட்டம் ,இந்த உதவியினை வழங்க உள்ளது .
இவ்வாறு உலக உணவு திட்டத்தினால் வழங்க படும் நிதி, உரிய முறையில் ,பாதிக்க பட்ட மக்களுக்கு சென்றடையுமா என்பதே கேள்வியாக உள்ளது .