உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் நடந்த பயங்கரம்
அமெரிக்காவுக்கு சொந்தமான டெல்டா ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென புகாரில் சிக்கியது .
இதன் பொழுது அந்த விமானம் தரை இறங்கும் பொழுது ,விமானத்தின்முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது ,=.
எனினும் பயணிகள் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர் .
விமானிகளின் சாதூரியத்தால் அதில் பயணித்த, விமானபயணிகள் யாவரும் காப்பாற்ற பட்டனர் .
சீரற்ற கால நிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .