கொழும்பு வீதிகளில் மூன்று மர்ம மனித உடல்கள் – உடல் பாகங்கள் மாயம்
கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பீச் பகுதியில் அடையாளம் தெரியாத மூன்று அஆண்களுடைய சடலங்கள் மீட்க பட்டுள்ளன
சமீப காலங்களாக கடல் நீரேரிகளை மையமாக வைத்து மனித உடல்கள் மீட்க பட்டு வருகிறது ,.
இது ஆளும் கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படைகளினால் கொலை செய்ய பட்டு வீச படும்
மனித உடல்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றது
இவ்வாறு கொலை செய்ய பட்டுள்ள மனித உடல்களில் சில மனித பாகங்கள் காணாமல்
போயுள்ளதாக திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது