உக்ரைன் இராணுவத்தினருக்கு ஏவுகணைகளை வழங்கிய லிதுவேனியா
உக்ரேனிய இராணுவம் ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள
லிதுவேனியா நாடானது இரண்டு NASAMS வான் பாதுகாப்பு அமைப்புக்கள்
உக்ரைனுக்கு வழங்கியுள்ளது .
இந்த ஏவுகணைகள் ரஷ்ய தரப்பிற்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தும் என
நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது .
நவீன ஆயுத தளபாடங்களை வாங்கி குவித்துள்ள பொழுதும் ,இதுவரை ரஷ்ய படைகளினால் கைப்பற்ற பட்ட உக்ரைன் படைகளினால் மீட்கமுடியவில்லை