உக்கிரைன் மீது ரஸ்யா கடும் தாக்குதல்
உக்ரேனின் ஐந்து பகுதிகளை இலக்கு வைத்து,
ரஷ்ய இராணுவத்தினர் .குரூஸ் ரக ஏவுகணைகளை கொண்டு ,
கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன .
இந்த தாக்குதல்களால் அந்த பகுதி குண்டுகளினால்
அதிர்ந்த வண்ணம் இருந்ததது .
எனினும் ரசியாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதலில் ,
ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .
வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை ,
ரஸ்யா நடத்தியுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிகின்றன.
வரும் மணித்தியாலங்களில் இதன் சேத விபரங்கள் ,
தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .