ரஷியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் விமான நிலையம் – 200 பேர் பலி

Spread the love

ரஷியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் விமான நிலையம் – 200 பேர் பலி

உக்கிரேன் தலைநகர் Kyiv முக்கிய சர்வதேச விமான நிலையைம் ஒன்று ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ளது

உக்கிரேன் வடக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமான நிலையம் ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ள நிலையிலும் தொடர்ந்து ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளதால் சில தினங்களுக்குள் குறித்த தலைநகர் வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது

சமர் உக்கிரம் பெற்று வரும் நிலையியல் உக்கிரேன் இராணுவம் தமது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரசியா தெரிவித்துள்ளது

பாடசாலை ஒன்றின் மீ து குண்டு வீச பட்டதால் ஐம்பது சிறுவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

மேலும் உக்கிரேன் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்திட தாம் தயாராக உள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது

ரசிய இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி 137 இராணுவம் உள்ளிட்ட 200 பேர் வரை பலி யாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

மேலும் தலைநகரை ரசியாவிடம் தாம் இருந்து காப்பாற்றும் நோக்கில் சிவில் உடையில் மக்களுக்கு இயந்திர துப்பாக்கிகள் வழங்க பட்டுள்ளது

அவசர பயிற்சி பெற்ற மக்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றிய வண்ணம் உள்ளனர்

    Leave a Reply