உக்கிரேன் ராணுவ தளம் மீது தாக்குதல் -35பேர் பலி ,134 பேர் படுகாயம்

Spread the love

உக்கிரேன் ராணுவ தளம் மீது தாக்குதல் -35பேர் பலி ,134 பேர் படுகாயம்

தற்போது போலந்தின் மேற்கு கரை எல்லையோரத்தில் அமைந்துள்ள உக்கிரேன் படையின்


இராணுவ தளம் மீது ரசியா விமான படை நடத்திய தாக்குதலின் போது
35 பேர் பலியாகியும் ,134 பேருக்கு மேல் படு காயமடைந்தும் உள்ளதாக உக்கிரேன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .


மேலும் தொடந்து அகோர வான் வெளி தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,30 ஏவுகணைகள் இந்த முகாம் மீது வீழ்ந்து வெடித்துள்ளது

போலந்து நாட்டின் எல்லையில் இருந்து 20 கிலோ மேடேட்டர் தொலைவில் அமைய பெற்ற பாரிய இராணுவ தளம் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இந்த முகாமின் அருகில் நேட்டோ இராணுவ முகாமும் அமைய பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது

    Leave a Reply