உக்கிரேன் தூதரகத்தில் வெடித்த கடித குண்டு
Madrid உள்ள உக்கிரேன் தூதரகத்திற்கு கிடைக்க பெற்ற கடிதம் ஒன்றை பிரித்த பொழுது து வெடித்து சிதறியது .
இதில் ஏற்பட்டசேத விபரங்கள் தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை .
இந்த கடித குண்டு தாக்குதலுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லை .
ரசியாவே இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
இந்த கடித குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.