உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு

Spread the love

உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு

உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் 900 மனித சடலம் மீட்க பட்டுள்ளது

உக்கிரேனை ஆக்கிமிரமிக்கும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ரசிய

இராணுவம் 54 வது நாள் கழிந்தும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

இதுவரை இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ரசிய இரணைவம் பலியாகியுள்ள நிலையில் தொடர்ந்து சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


கீவ் நகரின் அருகில் 900 ம்னித சடலங்கள் மீட்க பட்டுள்ளது

ரசிய போர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது மேலும் முறுகளை அதிகரித்துள்ளது

    Leave a Reply