உக்கிரேன் எல்லைகளில் 150.000 ரசியா இராணுவம் குவிப்பு
உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் மீளவும் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில்,
தற்பொழுது உக்கிரேன் எல்லை பகுதியில் ரசியாவின் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்
இந்த திடீர் இராணுவ குவிப்பால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணைகளை குவித்துள்ளது ,அமெரிக்கா,ஐரோப்பாவின்
செயலினால் சீற்றம் உற்ற ரசியா இந்த படைக் குவிப்பை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது