உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க நுழையும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகரை இலக்கு வைத்து ரஷியா படைகள் நுழைந்த வண்ணம் உள்ளனர்
உக்கிரேன் இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரசிய இராணுவம் அவர்களின்
சீருடைகளை அணிந்த வண்ணம் வேகமாக முன்னேறி வருகிறது ,இன்று அல்லது
நாளைக்குள் குறித்த தலைநகரை ரசிய படைகள் வீழ்த்தி விடும் என எதிர் பார்க்க படுகிறது
அவ்விதம் வீழ்ச்சியுற்றல் ஆளும் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓட முடியா நிலை
ஏற்படும் ,அப்படியானால் இவர் சிறை பிடிக்க பாடவோ அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
இது நடந்தேறும் என்பது நமது கணிப்பு