உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்
உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு .ரஷ்ய இராணுவம் நடத்திய கொலை வெறிகள் இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது .
உக்கிரேன் நாட்டின் Izyum நகர் பகுதியில் இவை கண்டு பிடிகக் பட்டுள்ளது .
ரஷ்ய இராணுவத்தின் கட்டு பாட்டில் ஆக்கிரமிக்க பட்டிருந்த பகுதிகளில் இருந்து ,இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
இதுவரை இந்த புதைகுழிகளில் இருந்து மீட்க்க பட்ட மனித உடல்கள் தொடர்ப்பான மொத்த எண்ணிக்கை துல்லியமாக வெளியாகாவில்லை .
உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்
தொடர்ந்து புதைகுழிகள் தோண்ட பட்ட வண்னம் உள்ளன .
உக்கிரேன் ரஸ்யாவை குற்றம் சுமத்திட ,ரசியாவோ இது உக்கிரேன் இராணுவம் திட்டமிட்டு நடத்திய மனித படுகொலைகள் என் தெரிவித்து வருகிறது .
ரஷ்யஇராணுவத்தினருக்கு ஆதரவாக செயல்பாட்டார்கள் என்ற சந்தேகத்தில் உக்கிரேன்,இராணுவத்தால், மக்கள் கைது செய்ய பட்டனர் .
அவ்வாறான மக்கள், வதை செய்ய பட்டு
கொலை செய்யப்பட்டுள்ளதான தகவலும் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .