உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி உக்கிரேன் இராணுவத்தை பாதுகாத்து வருகின்றன .
இந்த போரில் ரசியாவின் டாங்கி படைகள் தாக்குதல் அதிக அளவாக காணப்பட்டது .
இதனை அடுத்து தற்போது ரசியா இராணுவம் பயன் படுத்திய சோவியத் தயாரிப்பான M-55S Tanks உக்கிரேனுக்கு வழங்க பட்டுள்ளது .
உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்
இந்த டாங்கிகள் மூலம் ஒரு பட்டாலியன் படையினரை இயக்க முடியும் என்கிறது இராணுவ தகவல் .
இதன் மூலம் ரசியா இராணுவம் பலத்த இழப்புகளை எதிர் வரும் நாட்களில் சந்திக்க நேரிடு என்கிறது அந்த உளவு தகவல்கள் .
குளிர் காலம் ஆரம்பித்துள்ள இந்த வேளையில் ,இரண்டாம் உலக போரில் பலத்த வெற்றிகளை சூடிய ரசியா இராணுவத்தின் முன்பாக, உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியுமா என்பதை .பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே .