ஈரான் எண்ணெய்களை பறித்து விற்கும் அமெரிக்கா – இது தான் கடல் கொள்ளை
வெனிசுவிலாவிற்கு எண்ணெய்களை ஏற்றி சென்ற ஈரான் கப்பல்களை
வழிமறித்த அமெரிக்கா போர் கப்பல்கள் அந்த கப்பல்களை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தன
,அதில் இருந்த சுமார் 1,1 மில்லியன் பெறல்களை கடத்தி சென்றது ,மேற்படி எண்ணெய்களை தாம் விற்று பணம் சம்பாதித்துள்ளது அமெரிக்கா
இந்த மகா கடல் கொள்ளை தான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
உலக நாடுகளை மிரட்டி அடிபணிய வைத்து அந்த வளங்களை சுரண்டி
ஏப்பம் இடும் அமெரிக்காவுக்கு ஈரான் ,வடகொரியா என்பன பெரும் சவாலாக உள்ளன ,
இவ்விதம் திருட்டு தனமாக எண்ணெய்களை விற்று ஏவுகணை
சோதனையை ஈரான் நடத்துவதாக புலுடா அறிக்கை விட்டுள்ளது அமெரிக்கா
தாங்கள் மிக பெரும் கடல் கொள்ளையர்கள் என்பது இந்த சம்பவம் மூலம் அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது