ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்

ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
Spread the love

ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்

அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ,
முன்னாள் ஐஆர்ஜிசி குத்ஸ் படைத் ,
தளபதி காசிம் சுலைமானியின் மரணம் தொடர்பிலான ,
நீதி விசாரணை விரைவில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.

மூன்று நீதிபதிகள் முன்னால் ,
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து வர படுகிறது .

ஜனவரி 3, 2020 அன்று, அமெரிக்க இராணுவம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ,
உத்தரவின் பேரில், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு ,
அருகே ட்ரோன் தாக்குதலில் சுலைமானி கொல்ல பட்டார் .

ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்

மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றிணைக்கவும் ,ஹிஸ்புல்லா ,
ஈராக் ஸியாத் போராளி குழுக்களை வலுப்படுத்துவதில் ,
சுலைமானி தீவிர நகர்வை மேற்கொண்டார் .

இவர் அன்று ஆரம்பித்து வைத்த நடவடிக்கை,
காரணமாகவே ஈரான் இன்று நிமிர்ந்து நிற்கிறது .

மேலும் இவரை விட்டு வைத்தால் தமக்கு ஆபத்து என்பதை கருதிய ,
இஸ்ரேல் ,அமெரிக்கா அனைத்து கூட்டு தாக்குதல் மூலம் அவரை கொன்று வீசியது .

சர்வதேச நாடுகளில் அத்துமீறி பகிரங்கமாக, அமெரிக்கா இஸ்ரேல் நடத்தும் ,
இந்த தாக்குதலை கண்டிக்க துணிவற்றவராக ,தகுதி அற்றவராக ,
ஐநா மன்றம் உள்ளது . .

நீதி பேசும் சர்வதேச நீதிமன்றுகளும் ,ஐநாவும் ,இஸ்ரேல் பொம்மை என்பதையும் ,
ஈரான் ,மியன்மார் ,இலங்கை ,பலஸ்தீஹனம் ,தமிழர் படுகொலைகள்
மூலம் நிரூபணமாகியுள்ளது .