ஈரான் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை – நிறுத்துமா இந்தியா ..?
இந்தியா சிறுபான்மை முஸ்லீம்கள் மீது மேற்கொண்டு வரும் தொடர் அடக்குமுறைகள் ,வன்முறைகள் ,கைதுகள் ,பழிவாங்கும்
சம்பவங்களை உடனே நிறுத்த வேண்டும் என ஈரான் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்து மத ஆட்சியாளர்களினால் மேற்கொள்ள படும் இந்த தாக்குதல்கள் உடன் நிறுத்த பட வேண்டுமென ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஈரானின் இந்த எச்சரிக்கையை செவி மடுத்து இந்தியா செல்லுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்