ஈரானுக்குள் பெரும் தாக்குதல் நடத்த குவிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு – இஸ்ரேல் சதி அம்பலம்
ஈரான் நாட்டுக்குள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக இஸ்ரேலியா உளவுத்துறையால்
அங்கு குவிக்க பட்ட பெரும் தொகையிலான் ஆயுதங்கள் சிக்கியுள்ளது
ஈரானிய உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையில்
60 ஆயுதங்கள் மீட்கப்பட்டன, இவற்றில் 50 நவீன கைத்துப்பாக்கிகள் ,10 AK47 துப்பாக்கிகள் அதற்குரிய ரவைகள் என்பன மீட்க பட்டுள்ளன
இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்க பட்ட வீடும் அங்கிருந்தவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இஸ்ரேல் பெரும் தாக்குதல் நடவடிக்கை இதன் ஊடாக முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது