ஈரானில் கொரனோ தாண்டவம் 610 பேர் மரணம்
ஈரானில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 610 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் அதே தினம் இருபத்தி நான்காயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமூல் படுத்த பட்டு தடைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது