ஈரானால் சிறைபிடிக்க பட்ட கப்பல் மாலுமிகள் விடுதலை
ஈரானால் சிறை பிடிக்க கிரேக்க கப்பல் மாலுமிகள் ,ஈரானால் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
அமெரிக்காவிற்கு எண்ணெய் கடத்தி சென்று கொண்டிருந்த ,இரண்டு கிரேக்க நாட்டு கப்பல்களை, ஈரானிய கடற்படை சுற்றிவளைத்து பிடித்தது .
இதன் பொழுது அதில் இருந்த மாலுமிகள் ,மற்றும் எரிபொருள் என்பனவையும் ஈரானால் கைப்பற்ற பட்டது .
ஈரானால் சிறைபிடிக்க பட்ட கப்பல் மாலுமிகள் விடுதலை
கிரேக்க கப்பல் ஈரானால் சிறை பிடிக்க பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
மத்திய தரை கடல் பகுதி அருகில் பயணித்து கொண்டிருந்த பொழுதே ,மேற்படி கப்பல்கள் இரண்டு சிக்கின .
ஈரான் கடல் படையால் சுற்றிவளைக்க பட்டு, ஈரானுக்குள் சிறை பிடிக்க பட்டு இழுத்து செல்ல பட்டது .
பல மாதங்கள் கழிந்த நிலையில், இந்த மாலுமிகள் தற்போது விடுதலை செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .