ஈராக்கில் கள்ள கடத்தலில்அமெரிக்கா இராணுவம்
ஈரக்கில் அந்த நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ,அதன் வளங்களை பங்குபோட்டு
கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வருகிறது அமெரிக்கா ,அதற்கு அந்த நாட்டுக்குள்
குழுவாத போரை ஆரம்பித்து தொடர் சுடுகாடாக அந்த மண்ணை மாற்றி
வருவதுடன் தனது கொள்ளையை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளது
அவ்விதம் , தற்பொழுது எண்ணெய் உள்ளிட்ட முக்கிய மூல தாதுக்களை
அந்த மண்ணில் இருந்து இராணுவ வாகனங்கள் ஊடாக கடத்தி
செல்வதை அந்த நாட்டின் முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்புடன் வெளியிட்டுள்ளது
ஈராக்கை விட்டு அமெரிக்கா இராணுவத்தை வெளியேறும் படி ஈராக்கிய
பாராளுமன்றம் அறிவித்த பின்னரும் அமெரிக்கா படைகள் அங்கிருந்து
அகல மறுத்து வருகிறது ,அவ்விதமான நேரத்தில் இந்த் சுரண்டல்கள்
இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது