இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்
இஸ்ரேல் தான் புரியும் அடக்குமுறைகளை மறந்து ,தான் புனித ஜனநாயக வாதி எனவும் ,அவர்களை
எதிர்க்கும் அனைவரும் பயங்கரவாதிகள் என கூறியவாறு அழித்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது
இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல்களுக்கு ,திட்டமிடப்பட்ட இன அழிப்பையும் சகித்து
கொள்ளாது கொதித்து எழுந்த கிஸ் புல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தனர்
அதற்கு பதிலடியாக லெபனானில் பயங்கரவாத தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறை மேற்கொண்டது ,
இன்று இஸ்ரேல் முக்கிய இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்கல் நாடத்தியுள்ளது
,ஹிஸ்புல்லாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது