இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
இஸ்ரேல் அர்தச வான்மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் ,310 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் மக்கள் தங்கி வாழ்ந்த பொது இடங்கள் மீது நடத்த பட்ட தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
ஜாபாலியா அகதி முகாம் மீது மீளவும் நடத்த பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
ஐநாவின் அங்கீகாரம் பெற்ற நிலைகள் மீதும் இஸ்ரேல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி வருகிறது .
இதுவரையான தாக்குதலில் 17500 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 46 .000 மக்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
- போரில் காயமடைந்த இராணுவத்தினருக்கு சம்பளம்
- துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
- குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
- திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
- இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
- வட்டிவீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம்
- நூற்று கணக்கான இராணுவம் சரண்
- துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
- பதுளை விபத்தில் ஒருவர் பலி
- இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
- அகதிகளாக ஓடும் மக்கள்