இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
இஸ்ரேல் அர்தச வான்மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் ,310 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் மக்கள் தங்கி வாழ்ந்த பொது இடங்கள் மீது நடத்த பட்ட தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
ஜாபாலியா அகதி முகாம் மீது மீளவும் நடத்த பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
ஐநாவின் அங்கீகாரம் பெற்ற நிலைகள் மீதும் இஸ்ரேல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி வருகிறது .
இதுவரையான தாக்குதலில் 17500 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 46 .000 மக்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- கடை சுவையில் பராட்டோ செய்ங்க
- கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks
- வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி
- சிக்கன் 65 செய்வது எப்படி
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா