இஸ்ரேல் தலைநகரில் ஐவர் சுட்டு கொலை – பதட்டத்தில் நாடு

Spread the love

இஸ்ரேல் தலைநகரில் ஐவர் சுட்டு கொலை – பதட்டத்தில் நாடு

இஸ்ரேல் மத்திய நகர் மீது ஆயுதங்களுடன் நுழைந்த நபர் ஒருவர் திறந்தவெளி சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் ஐவர் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர்

குறித்த ஆயுத தாரி காவல்துறையினரால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது ,

இஸ்ரேல் முசுலீம் நாடுகள் மீது தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி பல முக்கிய

நபர்களை கொன்று குவித்து வரும் நிலையில் மொஸாட்டுக்கே தண்ணி காட்டி இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

மேற்படி சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply